Wednesday, September 19, 2012

ஏகத்துவக் கொள்கையில் தடம்புரளாத எல்லோரும் இஸ்லாமியர்கள்தாம் பிரிவுகள் கிடையாது

இணைவைத்தல் கூடவே கூடாது என்பது
இஸ்லாத்தின் அடிப்படை

அந்த ஏகத்துவக் கொள்கையில்
தடம் புரளாத அனைவரும் இஸ்லாமியர்கள்

உலக வாழ்க்கைப் பயணத்தில்
ஏனைய செயல் முறைகளில் கருத்து வேறுபாடு கொள்வதும்
எண்ணங்களைப் பகிர்ந்து கொள்வதும்
தீர்வு காண்பதும் தவறானதல்ல

ஆனால், எக்காரணம் கொண்டும் எந்த ஒரு சிறு முரண்பாடும்
இஸ்லாமியர்களின் முன்னேற்றத்தைத் தடுத்துவிடாத
அக்கறையும் கவனமும் எப்போதும் இருப்பது
எல்லோருக்கும் கடமையாக வேண்டும்

No comments:

Post a Comment